Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு: ஐபிஎல் நடக்குமா?

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (08:46 IST)
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவும் கொரோனா. வைரஸ் பாதிப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது 
 
இதன்படி இந்த ஆண்டு சீசனுக்கான இரஞ்சி டிராபி நாயுடு, கர்னல் சிகே நாயுடு டிராபில், சீனியர் மகளிர் டி20 லீக் போட்டிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அமைப்பில் போட்டிகளும் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments