Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வணிகமாக மாறிவிட்டது – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (16:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா. அவ்வப்போது சமூக கருத்துகளை வெளியிடுவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபில் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு நாட்டு அணி வீரர் இனிமேல் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவது கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாலும் மகிழ்ச்சியுன் விளையாடவில்லை எனவும் தற்போதைய கிரிக்கெட் சூழலில் வணியம் சூழ்ந்துவிட்டது என தனது கருத்தைக் கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் சூரியாவின் வாடிவாசல் பட போஸ்டரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments