Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் கிரிக்கெட் அணி !

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:16 IST)
24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று விளையாடவுள்ளது ஆஸ்திரேலிய அணி.

கிரிக்கெட் உலகில் ஜாம்பாவான் என அழைக்கப்படும் அணி ஆஸ்திரேலியா. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகவும் திறமையான வீரர்களால் ஆஸ்திரேலிய அணி அலங்கரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு முதன்முறையாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், ஆஸ்திரேலியா ஆடவர் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

அடுத்த கட்டுரையில்