Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம்.. தோனியின் பதில்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களை பாராட்டுகிறோம் என தோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இர்பான் பதான், அபாரஜித், ராபின் உத்தப்பா மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்கள் எடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபற்றி நேற்றைய போட்டி முடிவில் தோனி பேசியுள்ளார்.

அதில் ‘கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் அணியில் பெரிய மாற்றம் இல்லாமல் விளையாடி வருகிறோம். பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம். உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக்கை வையுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments