Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 6 மே 2023 (15:15 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது.
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனால் மும்பை அணி இன்னும் சற்றுநேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளிப்பட்டியலை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணியை 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments