Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கே தோல்வி உறுதியாகியதா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (20:02 IST)
ன்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது 
 
முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது இதனை அடுத்து சற்றுமுன் ருத்ராஜ் 7 ரன்களுக்கு அவுட்டானார் 
 
இதனை அடுத்து 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து உள்ள சென்னை அணி தத்தளித்து வருகிறது. தற்போது தோனி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட்ஆகி விட்டால் அடுத்து விளையாட பேட்ஸ்மேன்கள் இல்லை என்றும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments