Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அணியை சமாளிக்குமா பண்ட்டின் இளம் படை?

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (15:45 IST)
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால், முதல் முறையாக பண்ட் தலைமையேற்று அணியை வழிநடத்த உள்ளார். கடந்த முறை மோசமான தோல்வியோடு வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments