Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்படுகிறாரா? ரச்சினை எடுக்க பரிந்துரை..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (17:16 IST)
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.  
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் ரவுண்டர்  விளையாட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை  ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 
 
ஆனால் காயம் காரணமாக அவரால் சென்ற ஆண்டு நடந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது அவரது ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருதுவதால் அவரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மிகவும் சூப்பரான விளையாடிக் கொண்டிருக்கும் ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments