Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:34 IST)
கடந்த சில வாரங்களாக 2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

இன்றைய முதல் ஆட்டத்தில் ஹரியானா அணி பெங்கால் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதால் எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை கணிக்க முடியாமல் இருந்தது. இறுதியில் ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வென்றது

இதேபோல் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் யார் வெற்றி பெறுவார் என்ற த்ரில் கடைசி வரை இருந்தது. இறுதியில் டெல்லி அணி 32-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments