Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்ராவை அடித்து ஆடும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான்… கம்பீர் கருத்து!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:36 IST)
இன்னும் இரு தினங்களில் ஐபிஎல் கேளிக்கைகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் அதுபற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் வீரர் (இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்) கவுதம் கம்பீர் தனது ஐபிஎல் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ஆர்சிபி அணி பற்றி பேசியுள்ள அவர் ‘கோலிக்கு மிகப்பெரிய பலமே டிவில்லியர்ஸும், மேக்ஸ்வெல்லும்தான். பூம்ராவை தொடர்ந்து சரியாக கணித்து ஆடும் ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது டிவில்லியர்ஸ்தான்’ எனக் கூறியுள்ளார்.

இந்த சீசனில் ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 7 ல் 5 போட்டிகளை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments