Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழிப் பண்ணை வைக்கிறாரா தோனி? கிரிக்கெட்டுக்கு பின்னர் செய்யப்போகும் தொழிலா?

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (09:53 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தற்போது கோழிப்பண்ணை வைப்பதற்கான முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கிறார். இதையடுத்து அவர் ஓய்வுக்குப் பின்னர் பல்வேறு தொழில்களை செய்ய ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் பாலிவுட்டில் படத் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது அவர் கோழிப் பண்ணை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய கோழிப் பண்ணை ஒன்றில் அவர் 2000 கோழிகளை ஆர்டர் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அவர் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments