Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சானியா - லூசி ஜோடி அரையிறுதிக்கு தகுதி!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:37 IST)
துபாயில் தற்போது துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லூசி ஹரடெக்ஸ்கா ஆகியோர் செர்பியா மற்றும் ஜப்பான் வீராங்கனைகளை எதிர்த்து விளையாடினார் 
 
இருதரப்பும் ஆவேசமாக விளையாடிய போதிலும் சானியா-லூசி ஹரடெக்ஸ்கா  ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றனர்.
 
 இந்த வெற்றியை அடுத்து சானியா மிர்சா  - லூசி ஹரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற சானியா மிர்சா - லூசி ஹரடெக்ஸ்கா ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments