Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட் வாட்ச் அணியக் கூடாது – இங்கிலாந்து வீரர்களுக்குத் தடை!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:03 IST)
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்மாட் வாட்ச் அணிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் தங்கள் கைகளில் ஸ்மார்ட் வாட்ச்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்மார்ட் வாட்ச்களின் மூலம் வீரர்கள் சூதாட்டங்களில் ஈடுபடலாம் என்பதே. ஆனால் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு போட்டிகளின் போது நடந்த சில குளறுபடிகளால் இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவின் வளர்ச்சிக்கு மும்பை இந்தியன்ஸ் முக்கியக் காரணம்… முன்னாள் பல்தான் அட்வைஸ்!

ரோஹித் ஷர்மா இந்த அணியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்… பிரபல முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

செஸ் போட்டி வரலாற்றில் இதுதான் முதல் முறை: உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக கூகுள்!

தோனி ஆடும் போது அவர் பேட்டில் இருந்து வந்த சத்தம் அவர் யார் என்பதை சொன்னது… ஆரம்பப் போட்டிகளிலேயே கணித்த சச்சின்!

கம்பீர் இடத்தில் இந்த ஜாம்பவான் வீரரா?... கே கே ஆர் அணியின் பலே திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments