Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்: 198/7

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (23:33 IST)
லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போகும் குக் 71 ரன்களும், எம்.எம்.அலி 50 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 3விக்கெட்டுக்களையும் பும்ரா மற்றூம் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரூட் மற்றும் பெயர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் பட்லர் மற்றும் ரஷித் நிதானமான ஆட்டத்தை வெளிபப்டுத்தி ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments