Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஓவர்கள், 83 ரன்கள், இரண்டே விக்கெட்டுக்கள்

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (21:50 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 77 ரன்கள் ரிஷப் பண்ட் 25 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது தொடக்க ஆட்டக்காரர் பட்லர் மிக அபாரமாக விளையாடிய 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருக்கு உறுதுணையாக பெயர்ஸ்டோ விளையாடி வருகிறார் 
 
சற்றுமுன் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது இன்னும் 10 ஓவர்களில் அந்த அணி 74 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது உள்ளதால் வெற்றியை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments