Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் கால்பந்து போட்டிகளுக்கு தடை: FIFA அதிரடி

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:37 IST)
ரஷ்யாவில் கால்பந்து போட்டிகள் நடத்த தடை என FIFA அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் மீது கடந்த 5 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்ட வருகின்றன
 
 பொருளாதார தடை வானவெளியில் பறக்க தடை உள்ளிட்ட தடைகளை அடுத்து தற்போது ரஷ்யாவில் சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு தடை விதிப்பதாக FIFA தெரிவித்துள்ளது 
 
மேலும் கால்பந்து போட்டிகளின் போது ரஷ்யாவின் தேசிய கீதத்தை இசைக்க தடை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments