Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணி பயணித்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:20 IST)
இலங்கை அணியின் வீரர்கள் தாய்நாட்டுக்கு திரும்பியபோது அவர்கள் பயணித்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு டி 20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் இழந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட இலங்கைக்கு தனி விமானம் மூலம் கிளம்பினர். ஆனால் அவர்கள் வந்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால் விமானம் இந்தியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதை அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments