Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களமிறங்கிய 4 வீரர்களும் அரைசதம்.. அரைசதத்தை நெருங்கிய 5வது வீரர் கே.எல்.ராகுல்..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (16:53 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் 40 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அரை சதம் அடித்த நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய  இருவரும் அரை சதம் அடித்துள்ளனர்.

இதுவரை களம் இறங்கிய நான்கு பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்த நிலையில் கே.எல் ராகுலும் அரை சதத்தை நெருங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏற்கனவே அரையிறுதியில் விளையாடும் அணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டது என்பதால் இன்றைய போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments