Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோர்கனின் தவறால்தான் ஆர் சி பி வெற்றி பெற்றது… கம்பீர் சாடல்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:07 IST)
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மோர்கனின் தவறான முடிவுகள்தான் காரணம் என கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர் சிபி அணி கொல்கத்தா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேகேஆர் அணியின் கேப்டன் மோர்கனின் தவறான முடிவுகள்தான் காரணம் என முன்னாள் கொல்கத்தா கேப்டன் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதில் ‘வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை எடுத்தார். அவருக்கு அடுத்தடுத்து ஓவர்கள் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டை சாய்த்திருந்தால் போட்டி அப்போதே முடிந்திருக்கும். பவர்ப்ளேக்குள் மேக்ஸ்வெல்லை அவுட் ஆக்கி இருக்க வேண்டும். மோர்கன் செய்த தவறால்தான் ஆர்சிபி மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments