Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா கேரி கிரிஸ்டன்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:34 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக தலைமை ஏற்று வழிநடத்தியவர் தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேரி கிரிஸ்டனே மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments