Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மாத்திரைகளை பதுக்கினாரா கம்பீர்? விசாரணையை ஆரம்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:37 IST)
பாஜக எம்பியும் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் கொரோனா காலத்தில் மாத்திரைகளை பதுக்கியதாக அவர் மேல் புகார் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாஜக வில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் அவரின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லையாம். இந்நிலையில் இப்போது கொரோனா காலத்தில் சிகிச்சைக்கு பயன்படும் பேபிஃப்ளு எனப்படும் மாத்திரையை 2800க்கும் மேற்பட்ட அட்டைகளை வாங்கி வைத்து விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவரின் ஒரே ஒரு பரிந்துரை சீட்டை வைத்து அவர் எப்படி இவ்வளவு மாத்திரைகளை வாங்கினார் என்று கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மேல் விசாரணையை தொடங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments