Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதாலிராஜ் ஓய்வை அடுத்து புதிய கேப்டன் நியமனம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (19:12 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலிராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலிராஜ் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி ஜூன் 23ஆம் தேதி முதல் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments