Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன்: உசைன் போல்ட் பேச்சு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:52 IST)
நான் கிரிக்கெட் வீரர் அல்லது கால்பந்து வீரராக வந்திருப்பேன் எனதடகள வீரர் உசைன் போல்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் 
 
சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசியபோது நான் கிரிக்கெட் பார்த்து தான் சிறுவயதில் வளர்ந்தேன் என்றும் எனக்கு கால்பந்து மீதும் காதல் இருந்தது என்றும் கூறினார் 
 
நான் கிரிக்கெட் விளையாடும்போது வேகமாக ஓடி வந்து பந்து வீசுவதை பார்த்த கிரிக்கெட் பயிற்சியாளர் என்னை ஓடுவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்தினார் என்றும் அதன் பிறகுதான் தடகள போட்டியாளராக மாறினேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
உலக சாம்பியன் உசைன் போல்ட் கிரிக்கெட் வீரராக வந்து இருப்பேன் என பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments