Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பைக்கு போகும் இரண்டு அணிகள் எது? மோதிக் கொள்ளும் 10 அணிகள்!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (10:34 IST)
இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.



உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி. இந்த முறை இந்த போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில் எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது. மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடும் இந்த போட்டிகளுக்கான 8 அணிகள் தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள கடைசி 2 இடங்களுக்கான தகுதி போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்று ஜிம்பாப்வேயில் தொடங்கும் இந்த தகுதி சுற்று போட்டிகளில் கடைசி 2 இடங்களுக்குள் நுழைய ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 10 நாட்டு அணிகள் மோதிக் கொள்கின்றன. கடைசி 2 இடங்களை பிடித்து உலகக்கோப்பை போட்டிகளுக்குள் நுழைய போகும் அணி எது என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments