Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இரண்டாவது ஒரு நாள் தொடர்: பீதியில் இலங்கை அணி!!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:10 IST)
விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நாளை இரண்டாவது ஒரு நாள் போட்டி நடக்கவுள்ளது.


 
 
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2 வது போட்டி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
 
நாளைய ஆட்டத்தை வென்று 2 வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி.
 
டெஸ்ட் போட்டியிலும், முதல் ஒரு நாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது இலங்கை அணி. 
 
முன்னதாக, இலங்கை வீரர்கள் தொடர் தோல்வி காரணமால தங்கள் நாட்டு ரசிகர்களாலேயே சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஐபிஎல்லா? ஸ்ட்ராபெர்ரி விவசாயமா? ‘தல’ தோனி எடுக்கப்போகும் முடிவு!?

ஜெயிச்சாலும்.. அந்த மோசமான சாதனையை செய்த சிஎஸ்கே! - ரசிகர்கள் வருத்தம்!

கொல்கத்தா அணி தோல்வி அடைந்தாலும் சுனில் நரேன் செய்த உலக சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

4 முறை 275க்கு மேல் இலக்கு கொடுத்த ஐதராபாத் அணி.. 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments