Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் லைவ் 'ஸ்போர்ட்ஸ் பிளாஸ்' கையில் !

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:31 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி  ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்நிலையில் இந்த போட்டிகள் நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளை ஒலிபரப்ப பல டிவி சேனல்களுக்கு இடையே போட்ட போட்டி நிலவியது. இந்நிலையில் போட்டிகளை  ஒலிபரப்பும் உரிமையை ஸ்போட்ஸ் பிளாஷ் நிறுவனம் பெற்றதுள்ளது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகள் வரும் 20 ஆம் தேதி முதல் 4 டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது.  இது ஜனவரி 7 வரை தொடரும்.
 
மூன்று ஒருநாள் போட்டிகள் ஜனவரி 12 ,15,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் போட்டியாக டுவெண்டி - 20 நாளை பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது. ரசிகர்களும்  இப்போட்டிகளைக் காண ஆவலுடன் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments