Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: கடைசி 7 பந்தூகளில் 4 விக்கெட்!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (16:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் 
 
இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா 65 ரன்களில் வெற்றி பெற்றது.
 
 இந்திய அணி இன்று அபாரமாக பந்துவீசிய என்பதும் குறிப்பாக இன்றைய போட்டியின் கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments