Webdunia - Bharat's app for daily news and videos

Install App

78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (22:15 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய சயினி 3 விக்கெட்டுகளையும் ஷர்துர் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர் 
 
ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 201/6  20 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 54
தவான்: 52
பாண்டே: 31
விராத்: 26
தாகூர்: 22
 
இலக்கை: 123/15.5 ஓவர்கள்
 
டிசில்வா: 57
மாத்யூஸ்: 31
பெர்னாண்டோ: 9
ஷங்கா: 9
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments