Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் அவர்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று நான்கு பிரிவுகளாக நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேல், சீனாவின் சூயிங் என்பவருடன் மோதினார். இந்த போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் பவினாவை சூயிங் வீழ்த்தினார்
 
இருப்பினும் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய வீராங்கனை பவினாபென் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments