Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஆம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் விக்கெட்.. ஃபாலோ ஆன் ஆகுமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (15:26 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க திணறி வருகிறது.
 
 நேற்றைய இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலையே கேஎஸ் பரத் அவுட் ஆனார்.
 
இதனை அடுத்து தற்போது களத்தில் ரகானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். சற்றுமுன் வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் ஃபாலோ ஆன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ரஹானே இந்திய அணியின் மானத்தை காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments