Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய போட்டியில் இந்தியா - நேபாளம் மோதல்.. சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:31 IST)
கடந்த சில நாட்களாக சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் விளையாட்டும் உள்ளது என்பது தெரிந்ததை 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதி வருகின்றன.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். 
 
ருத்ராதி 25 ரன்களில் அவுட் ஆன நிலையில் ஜெய் ஸ்வால் 79 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறார்.  சற்றுமுன் வரை இந்தியா 12 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. 
 
திலக் வர்மாஇரண்டு ரன்கள் அவுட் ஆகிவிட்டார் என்றும் விஜய் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments