Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிடப்பட்டது இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்: என்ன காரணம்?

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:53 IST)
உலக கோப்பை டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்தது இந்த போட்டிக்கான பணிகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக பயிற்சி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்றைய போட்டி நடைபெறுவதாக இருந்த மெல்போர்ன் மைதானத்தில் நல்ல மழை பெய்ததை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர் 
 
ஏற்கனவே நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலை எதிர்வரும் ஞாயிறன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதும் சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments