Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது இந்தியா-மே.இ.தீவுகள் போட்டி: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:29 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டி இன்று 8 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் லக்கேஜ்கள் தாமதமாக வந்ததால் இன்று நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய இடையிலான 2-வது டி20 போட்டியில் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
அதாவது இன்று இரவு 10 மணிக்கு தான் போட்டிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒன்பது முப்பது மணிக்கு இன்றைய போட்டியில் டாஸ் போட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments