Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (07:59 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் 177 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். அதேபோல் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments