Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு.. அணியில் என்னென்ன மாற்றங்கள்.

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (13:42 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை வந்துவிட்டது. இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

இந்த டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வென்ற நிலையில் அவர்  பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.  இதையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணியின் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு

இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ்

நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்த்ரா, வில்லியம்சன், மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், சாண்ட்னர், டிம் செளதி, பெர்குசன், டிரெண்ட் போல்ட்,


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments