Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார வெற்றி: விராத், ரோஹித் சதம்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (06:31 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த 323 என்ற இலக்கை மிக எளிதில் 42.1 ஓவர்களில் அடைந்தது. விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா மிக அபாரமாக விளையாடி சதங்கள் அடித்து அசத்தினர்.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 322/8  50 ஓவர்கள்

ஹெட்மியர் 106 ரன்கள்
பவல் 51 ரன்கள்

இந்திய அணி: 326/2 42.1 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 152 ரன்கள்
விராத் கோஹ்லி: 140 ரன்கள்
ராயுடு: 22 ரன்கள்

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 27ஆம் தேதி புனேவில் நடைபெறும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments