Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வருகை.. களைகட்டும் உலகக்கோப்பை கிரிக்கெட்..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (13:37 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையான போட்டியில் விளையாட இரு அணிகளும் சென்னை வந்துள்ளன. 
 
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் நாளை முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. 
 
நாளை அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. 
 
இதற்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments