Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (18:22 IST)
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடர்த்தி போல பெருவாரியான மக்கள் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
 
இந்நிலையில் உள்ளூர் அணிகளுக்கிடையேயான ரன்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரராக வாசிம் ஜாபர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
மும்பை அணி சார்பில் இந்திய அணியில் தொடக்கக் வீரராக களம் இறங்கும் ஜாபர் ரஞ்சி போட்டியிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
ரஞ்சியில் 11056 ரன்கள் அடித்துள்ள முதல் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments