Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (07:56 IST)
ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கம் வென்றால் பரிசுகள் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது
 
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 3 கோடியும் வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு ரூபாய் இரண்டு கோடியும் வெண்கல பதக்கம் வெல்வது ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே இதே போன்ற ஒரு அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக வீரர்கள் வீராங்கனைகள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் ரயில்வேயில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் 25 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments