Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி: ருத்ராஜ் தலைமையிலான அணி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (11:01 IST)
சீனாவில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதில்  கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

செப்டம்பர் 19ஆம் தேதி முதல்  அக்டோபர் 7ஆம் தேதி வரை சீனாவில்  19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முழு விபரங்கள் பின் வருமாறு:
 
ருத்ராஜ் (கேப்டன்), ஜிதேஷ் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, ப்ரப் சிம்ரன், ஆகாஷ் தீப்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments