Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை அனுப்புவதா? கொந்தளித்த இன்சமாம் உல் ஹக்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:13 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஐசிசி-யை கடுமையாக சாடியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் விரைவில் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதால் 7 நியுசிலாந்து வீரர்கள் அங்கு செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஐசிசியும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசும் போது ஐசிசி என்ன தூங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments