Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயம் பற்றி இந்திய அணி அச்சம்பட தேவையில்லை… இன்சமாம் உல் ஹக் பேச்சு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (15:17 IST)
இங்கிலாந்துக்கு விளையாட சென்றுள்ள இந்திய அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுகின்றனர்.

இதனால் இலங்கையில் விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் காயம் பற்றி இந்திய அணி கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் ’ஆஸி தொடரிலும் இப்படிதான் இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். ஆனால் இளம் வீரர்கள் அதை எளிதாகக் கடந்து வந்து வெற்றி பெற்றனர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments