Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020: அதிக தொகைக்கு ஏலம் போகவிருக்கும் வீரர்கள் யார் யார்?

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (14:21 IST)
ஐபிஎல் 2020 ஏலத்தில் அதிகத்தொகைக்கு ஏலம் போகவிருக்கும் ஏழு முக்கிய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் நாளை கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் தயாராகி வருகின்றன. 
 
மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. 
 
அதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல், கிறிஸ் லின், மிச்சேல் மார்ஷ், கம்மின்ஸ், ஹாசில்வுட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெய்ன், இலங்கைநின் மேத்யூஸ் ஆகிய 7 வீரர்கள் அதிகத்தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஏனெனில் இவர்களின் அடிப்படை விலையே ரூ. 2 கோடி ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments