Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022ஆம் ஆண்டு ஐபிஎல் இந்த நாட்டில் தான் நடக்கின்றதா?

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (13:25 IST)
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது
 
2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளின் ஒரு பகுதி துபாயில் நடந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது தென்னாப்பிரிக்காவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடந்தது என்பது குறிபிடத்தக்கது
 
தற்போது தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் விளையாடி வருவது பெரும் வசதியாக இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை அங்கேயே நடத்தி விடலாம் என ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments