Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎபிஎல் ஏலம் எப்போது: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (20:22 IST)
ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான ஏலம் நடைபெறும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான ஏலம் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் பெரும்பாலான அணி உரிமையாளர்கள் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments