Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்லில் புதிதாக சேரும் இரண்டு அணிகள் பெயர் என்ன? – 6 நகரங்கள் பெயர் பரிந்துரையில்..!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ள நிலையில் அவற்றிற்கான பெயர் பரிந்துரைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் அணிகளுக்கு நகரத்தின் பெயர் வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக 6 நகரங்களின் பெயர் பரிந்துரையில் உள்ளது.

கவுஹாத்தி, ராஞ்சி, கட்டாக், அகமதாபாத், லக்னோ, தர்மசாலா உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து இரண்டு நகரங்களின் பெயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments