Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (15:43 IST)
ஐபிஎல் 2018 தொடரில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல்2018 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரீல் வெற்றி பெற்றது.
 
இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் முதல் போட்டியில் பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. இதுவரை சென்னை அணியில் விளையாடி வந்த அஸ்வின் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டான விளையாடுகிறார். 
 
கவுதம் கம்பீர் தலைமையில் டெல்லி அணி விளையாடுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி இன்னும் சற்று நேரத்தில் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments