Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.ஐ கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய கொல்கத்தா

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (22:42 IST)
கடந்த சில வாரங்களாக ஐ.எஸ்.ஐ. கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டத்திற்கு `ஜாம்ஷெட்பூர் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 51வது, 71வது மற்றும் 85வது நிமிடங்களில் அடுத்தடுத்து கொல்கத்தா கோல் போடு அசத்த, ஜாம்ஷெட்பூர் அணி கோல் போட திணறியது. கடைசியில் 90வது நிமிடத்தில் ஒரே ஒரு ஆறுதல் கோல் போட்டது ஜாம்ஷெட்பூர் அணி. இதனையடுத்து கொல்கத்தா அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டிக்கு பின்னர் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட், ஜாம்ஷெட்பூர், ஒடிஷா ஆகிய அணிகள் அடுத்த நான்கு இடன்க்களில் உள்ளது. சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளத் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments