Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தேவையில்லாத வார்த்தை மோதல்கள் இல்லை… ஜோ ரூட் கருத்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:51 IST)
இந்திய அணியினரோடு இனி தேவையில்லாமல் வார்த்தை மோதல்கள் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறது. அதிலும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரோடு தேவையற்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதே தோல்விக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இதுபற்றி பேசியுள்ள ஜோ ரூட் ‘நாங்கள் தக்க பாடம் கற்றுக்கொண்டோம். இனிமேல் இந்திய அணியினருடன் தேவையில்ல வார்த்தை மோதல்களில் ஈடுபட மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments