Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு? மிரள வைக்கும் கோலி!!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (18:52 IST)
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அதிர்ச்சியாகவுள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து கோலி பேசியதாவது, நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? நான் ஆடவில்லை என்று யார் கூறியது? நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சொல்லுங்கள் நான் விளையாடவில்லை என பதிலதித்துள்ளார்.
 
ஆனால், ஒரு நாள் போட்டிக்கான அணி தேர்வில் பல குழப்பங்கள் ஏற்படக்கூடும். தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வு சவாலாக இருக்ககூடும். மேலும், சுரேஷ் ரெய்னா வேறு உடல் தகுதி பெற்று விட்டதாக கூறியுள்ளார். எனவே, சிக்கலுடன்தான் ஒரு நாள் போட்டிக்கான தேர்வு நடைபெறும் என தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments