Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு? மிரள வைக்கும் கோலி!!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (18:52 IST)
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அதிர்ச்சியாகவுள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து கோலி பேசியதாவது, நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? நான் ஆடவில்லை என்று யார் கூறியது? நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சொல்லுங்கள் நான் விளையாடவில்லை என பதிலதித்துள்ளார்.
 
ஆனால், ஒரு நாள் போட்டிக்கான அணி தேர்வில் பல குழப்பங்கள் ஏற்படக்கூடும். தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வு சவாலாக இருக்ககூடும். மேலும், சுரேஷ் ரெய்னா வேறு உடல் தகுதி பெற்று விட்டதாக கூறியுள்ளார். எனவே, சிக்கலுடன்தான் ஒரு நாள் போட்டிக்கான தேர்வு நடைபெறும் என தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments